Monday, April 29, 2013

வானத்து நிலவு


பகலில் உறங்கிடுவாள்
இரவில் எனக்காக கண்விழித்து
என் கவிதையை ரசிப்பாள்
யார் அவள்

"வானத்து நிலவு"

No comments:

Post a Comment