!! "விடியல் காண இயலா தருணம்" !!
என் தனிமையை உணர்கிறேன்......!
என் கண்ணீர் துளிகள்,,,,,
தரையை தொடும் தருணத்தில்......!!!
சோகம் உணர்கிறேன்......!
என்னை சுற்றி,,,,,
யாரும் இல்லா தருணத்தில்.....!!!
இப்படி தான் பெண்ணே,,,
நான் இருப்பது,,,,
கல்லறை என்று உணர்ந்தேன்....!
உன் விழி என்னும்,,,,
விடியல் காண இயலா தருணத்தில்
No comments:
Post a Comment