Saturday, April 27, 2013

காதல் காட்டுக்குள் ♥♥♥



காதல் காட்டுக்குள் ...

நுளைந்து விட்டேன் ...
மீள முடியாமல் 
திக்கு முக்காடுகிறேன்...
போகத் தெரிந்த எனக்கு
வரும் பாதை தெரியவில்லை 
உன்னையும் உன் நினைவுகளையும்
சுற்றிக்கொண்டே ..திரிகிறேன் ...
தூரத்தில் ஒரு பாதை தெரிகிறது ...
தொடர்ச்சியா ..? முடிவா தெரியவில்லை ..?

No comments:

Post a Comment