Friday, April 26, 2013

வெற்றுத்தாளில் என் கவிதை...

ழுதிய எழுத்துக்களை 
எடுத்து செல்கின்றன 
எறும்புகள் 
உற்றுப் பார்க்கிறேன் 
அவள் மனதைப்போல 
வெறுமையாய்
வெற்றுத்தாளில் 
என் கவிதை......!

No comments:

Post a Comment