Monday, May 6, 2013




ரணப் படுக்கையில் 
மனு ஒன்று அனுப்பினேன் 
மறு படியும் பிறந்தால் 
மானுட பிறவி வேண்டாம் !!
மாதுவை விரும்பி 
மதுவுக்குள் விழுந்து 
மரணித்து போவதை விட 
மறுபடியும் பிறக்காது இருப்பதே மேல் !